அவர் எழுதிய முதல் புத்தகமான, “கைதி இலக்கம் #1056: நான் போரிலிருந்து எப்படித் தப்பிப் பிழைத்தேன், அமைதியைக் கண்டேன்” என்ற நூலை சிட்னியிலும் மெல்பனிலும் வெளியிடுவதற்காக ஆஸ்திரேலியா வந்திருந்த சமயம் அவருடன் நேரில் பேசும் வாய்ப்பை குலசேகரம் சஞ்சயன் பயன்படுத்தி, கண்ட நேர்காணல்.
இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ள நேர்காணலின் முதல் பாகம் இது.
நேர்காணலின் இறுதிப் பாகத்தைக் கேட்க, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
இரண்டாம் (நிறைவுப்) பாகம்

“போராடப் பல வழிகள் உள்ளன... நான் பேனாவைத் தேர்ந்தெடுத்தேன்”
SBS Tamil
16:51
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.