கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
நீண்ட நேர்காணலின் முதல் பாகத்தில், தனது தந்தை குறித்தும், மேலைத்தேய இசையுடன் இணைந்த அவரது இசைப்பயணம் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம்.