கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
நீண்ட நேர்காணலின் இறுதிப் பாகத்தில், இலங்கையில் அவர் வாழ்ந்த நாட்கள் குறித்தும் வாங்கியுள்ள விருதுகள் குறித்தும் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம்.